40,000 மரக்கன்றுகளை நட்டு முடித்த கோவை இளைஞர் முனைவர் ம வாசிம் ராஜா
40,000 மரக்கன்றுகளை நட்டு முடித்த கோவை இளைஞர் முனைவர் ம வாசிம் ராஜா தொடர்ந்து மரம் நடுதல் மரக்கன்றுகள் வழங்குதல் என இயற்கை சார்ந்த சமூகப் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் இவரது பணிகள் தொடர வாழ்த்துக்கள்.