தமிழ் ரத்னா விருதை வென்றார் முனைவர் ம வாசிம் ராஜா
தமிழ் ரத்னா விருதை வென்றார் முனைவர் ம வாசிம் ராஜா
சிறந்த சமூக சேவகர்,
நாட்டுப் பற்றாளன்,
நாட்டு இன மரங்களின் பாதுகாவலர்
நாட்டு நாய்களின் காவலன்
மாணவர்களின் வழிகாட்டி & ஆலோசகர்
போதைப் பொருள் எதிர்ப்பாளர்
மரம் நடுபவர் மற்றும் பாதுகாப்பவர் என
பல்வேறு சமூக சேவைகள் தினம் தினம்
செய்து வருபவர்.







Comments
Post a Comment